Tuesday 7th of May 2024 09:41:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: யாழ் நகரின் பல பகுதிகள் மூழ்கியது! (படங்கள்)

விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: யாழ் நகரின் பல பகுதிகள் மூழ்கியது! (படங்கள்)


நேற்று இரவு முதல் இன்று விடியும் வரை பொய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மூழ்கியுள்ளன.

புரேவி புயல் கடந்து சென்ற நிலையில் ஓயாத மழை நேற்று இரவு முதல் விடிய விடிய யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாது பெய்துள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன் யாழ். நகரின் கரையோர கிராமங்கள் பலவும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்காவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்புவாழ்க்கையும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE